Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கண்டுபிடிக்கப்பட்ட 11-வயது வகுப்புத் தோழர்கள்

காணாமற்போன 11-வயது மாணவர்கள் இருவர், 24 மணி நேரத்திற்குப் பிறகு நேற்றிரவு (ஜனவரி 19) சுமார் 9.45 மணிக்கு யீஷூனில் கண்டுபிடிக்கப்பட்டனர். 

வாசிப்புநேரம் -
கண்டுபிடிக்கப்பட்ட 11-வயது வகுப்புத் தோழர்கள்

படம்: சிங்கப்பூர் காவல்துறை

காணாமற்போன 11-வயது மாணவர்கள் இருவர், 24 மணி நேரத்திற்குப் பிறகு நேற்றிரவு (ஜனவரி 19) சுமார் 9.45 மணிக்கு யீஷூனில் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்கள் ஒரே வகுப்பில் பயிலும் மாணவர்கள் என நம்பப்படுகிறது.

வியாழக்கிழமை மாலை செங்காங்கில் அவர்கள் காணாமற்போயினர்.

அவர்கள் இருவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் எந்தக் குற்றச்செயல் சம்பவத்திற்கும் அவர்கள் ஆளாகவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்