எதிரொலி: தகவல் துளிகள்
சிங்கப்பூர்க் குழந்தைகளிடையே தமிழ்ப் புழக்த்தப் பற்றி ஆராய்ந்தது எதிரொலி.
வாசிப்புநேரம் -
சிங்கப்பூர்க் குழந்தைகளிடையே தமிழ்ப் புழக்த்தப் பற்றி ஆராய்ந்தது எதிரொலி.
சிங்கப்பூரில் எத்தனை பாலர்பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது, எத்தனை பெற்றோர்கள் வீட்டில் பிள்ளைகளிடம் தமிழில் பேசும் பழக்கத்தைக் கடைப்பிடிகின்றனர், போன்ற தகவல் துளிகள் இதோ...