Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

F1 இரவுநேரக் கார்ப்பந்தயம் சிங்கப்பூரில் தொடர்வதற்கான பேச்சு நீடிக்கிறது

சிங்கப்பூரில் அந்தப் பந்தயத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற முடிவை எட்டுவது இலக்கு.

வாசிப்புநேரம் -
F1 இரவுநேரக் கார்ப்பந்தயம் சிங்கப்பூரில் தொடர்வதற்கான பேச்சு நீடிக்கிறது

(படம் : Edgar Su/Reuters)

சிங்கப்பூரில் F1 இரவுநேரக் கார்ப்பந்தயத்தை இந்த ஆண்டுக்குப் பிறகு நீட்டிப்பது குறித்த கலந்துரையாடல் நடந்துகொண்டிருக்கிறது.

F1 இரவுநேரக் கார்ப்பந்தயத்தின் புதிய தலைவர் (Chase Carey) சேஸ் கேரி அதனைத் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் அந்தப் பந்தயத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற முடிவை எட்டுவது இலக்கு.

சாதகமான முறையில் பேச்சு நடக்கிறது என்றும் திரு கேரி கூறினார்.
எனினும் கூடுதல் தகவல்கள் வெளியிடப்படவில்லை. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்