Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தாயை பலாத்காரம் செய்த ஆடவருக்குச் சிறை, பிரம்படி

தனது சொந்தத் தாயை பலாத்காரம் செய்த 34 வயது ஆடவருக்குப் 16 ஆண்டுச் சிறைத்தண்டனையும் 18 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.

வாசிப்புநேரம் -

தனது சொந்தத் தாயை பலாத்காரம் செய்த 34 வயது ஆடவருக்குப் 16 ஆண்டுச் சிறைத்தண்டனையும் 18 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.

2013ஆம் ஆண்டில் அந்தச் சம்பவம் நடந்தது. பாலியல் பலாத்காரம், மானபங்கம் ஆகியவற்றின் தொடர்பில் அந்த ஆடவர் மீது மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

பலாத்காரக் குற்றத்திற்காக அந்த ஆடவருக்கு 20 ஆண்டு வரையிலான சிறைத்தண்டனையும் பிரம்படிகளும் விதிக்கப்பட்டிருக்கலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்