Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் நோய்த்தொற்றால் மேலும் 14 பேர் மரணம்

சிங்கப்பூரில் COVID-19 நோய்த்தொற்றுக்கு ஆளான மேலும் 14 பேர் மாண்டனர்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் COVID-19 நோய்த்தொற்றுக்கு ஆளான மேலும் 14 பேர் மாண்டனர்.

அவர்கள் 60 இலிருந்து 93 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.

உயிரிழந்த அனைவருக்கும் வேறு உடல்நலக் கோளாறுகள் இருந்தன.

சிங்கப்பூரில் நோய்த்தொற்றால் மாண்டோர் எண்ணிக்கை 329க்கு அதிகரித்துள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்