Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தனிநபர்கள் தீவிரவாதச் சித்தாந்தங்களுக்கு விரைவில் ஈர்க்கப்படுகின்றனர்: அமைச்சர் சண்முகம்

சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம்  சிங்கப்பூரில் தனிநபர்கள் தீவிரவாதச் சித்தாந்தங்களுக்கு விரைவில் ஈர்க்கப்படுவதாகக்  கூறியுள்ளார். நேற்று கலந்துரையாடல் நிக்ழ்ச்சி ஒன்றில் பேசிய போது அவர் அந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

வாசிப்புநேரம் -
தனிநபர்கள் தீவிரவாதச் சித்தாந்தங்களுக்கு விரைவில் ஈர்க்கப்படுகின்றனர்: அமைச்சர் சண்முகம்

உள்துறை, சட்ட அமைச்சர் கே. சண்முகம். (படம்: TODAY)

சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம்  சிங்கப்பூரில் தனிநபர்கள் தீவிரவாதச் சித்தாந்தங்களுக்கு விரைவில் ஈர்க்கப்படுவதாகக்  கூறியுள்ளார். நேற்று கலந்துரையாடல் நிக்ழ்ச்சி ஒன்றில் பேசிய போது அவர் அந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

ஐ.எஸ்.போன்ற தீவிரவாதப் பிரவுகளின் மிரட்டல்களுக்கிடையே அது நடப்பதாகவும் திரு சண்முகம் கூறினார்.  சிலர் ஓரிரு மாதத்தில் ஈர்க்கப்படுகின்றனர் என்றும் அவர் சொன்னார்.

தீவிரவாதச் சிந்தாந்தங்களால் ஈர்க்கப்பட்ட 18 பேர் கைதுசெய்யப்பட்டனர்.  ஒப்புநோக்க 2007ஆம் ஆண்டுக்கும்  2014ஆம் ஆண்டுக்கும் இடையே 11 பேர் மட்டுமே தடுத்து வைக்கப்பட்டனர் என்றும் திரு. சண்முகம் தெரிவித்தார். பிணைப்பை வலுப்படுத்த சமூக நிகழ்ச்சிகளில் ஈடுபடுமாறு சிங்கப்பூரர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்