Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தமிழ் மீதான ஆர்வத்தைப் பள்ளிக் காலதிற்கு பிறகும் தொடரலாம்

நம்மில் பெரும்பாலோர் பள்ளியில் இருக்கும்போது தமிழ் சார்ந்த நடவடிக்கைகளில் அதிகம் ஈடுபட்டிருப்போம்.

வாசிப்புநேரம் -

நம்மில் பெரும்பாலோர் பள்ளியில் இருக்கும்போது தமிழ் சார்ந்த நடவடிக்கைகளில் அதிகம் ஈடுபட்டிருப்போம்.

அந்த ஈடுபாடு பள்ளிச் சூழலுடன் முடிவடைகிறது.

தமிழ் மீதான ஆர்வத்தை மீண்டும் தூண்டி, அன்றாட வாழ்க்கையில் அதை எவ்வாறு இணைத்துக் கொள்ளலாம் என்பதை இளையர்களுக்கு எடுத்துக்கூற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக தமிழ் இலக்கிய மன்ற முன்னாள் மாணவர்கள் சங்கம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்