Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அடுக்குமாடியிலிருந்து குப்பைகளை வீசியெறிந்த பணிப்பெண் கைது

அடுக்குமாடிக் கட்டடத்தின் இரண்டாம் மாடியிலிருந்து பொருட்களை வீசிய பணிபெண் கைது செய்யப்பட்டிருக்கிறார். அங் மோ கியோ அவென்யூ 9லுள்ள புளோக் 623 இல் சம்பவம் பிற்பகல் 2.30 மணிக்கு நடந்தது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: அடுக்குமாடிக் கட்டடத்தின் இரண்டாம் தளத்திலிருந்து பொருட்களை வீசிய பணிப்பெண் கைது செய்யப்பட்டிருக்கிறார். அங் மோ கியோ அவென்யூ 9இலுள்ள புளோக் 623 இல் சம்பவம் பிற்பகல் 2.30 மணிக்கு நடந்தது.

சமையல் கலன், கொதிகலன், சட்டி, பானை, துணியைக் காய வைக்கப் பயன்படுத்தப்படும் கம்பு உள்ளிட்ட பொருட்களை அந்தப் பணிப்பெண் சன்னலிலிருந்து வீசியதாக வாட்செப் காணொளி காட்டுகிறது.

31 வயதான அந்தப் பணிப்பெண் கைது செய்யப்பட்டிருக்கிறார். சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்று சேனல் நியூஸ்ஏஷியா அறிந்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்