Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஓராண்டில் சுமார் 21 மில்லியன் வெள்ளியை மீட்ட சிங்கப்பூர் மோசடித் தடுப்பு நிலையம்

ஓராண்டில் சுமார் 21 மில்லியன் வெள்ளியை மீட்ட சிங்கப்பூர் மோசடித் தடுப்பு நிலையம்

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில், மோசடித் தடுப்பு நிலையம் செயல்படத் தொடங்கிய ஓராண்டில், மொத்தம் 21.2 மில்லியன் வெள்ளி மீட்கப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

நிலையம் கையாண்ட சம்பவங்களில்,பாதிக்கப்பட்டவர்கள் இழந்த பணத்தில் அது 41 விழுக்காடு.

8,600க்கும் மேற்பட்ட சம்பவங்களை நிலையம் கையாண்டுள்ளது.

இணையக் காதல் மோசடி, மின் வர்த்தக மோசடி, தொழில்நுட்ப ஆதரவு மோசடி ஆகியவை தொடர்பான சம்பவங்கள் புகார் செய்யப்பட்டன.

மேலும் 6,100-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை நிலையம் முடக்கியது.

அதனால் பாதிக்கப்பட்டவர்களின் பணம் மோசடிக்காரர்களுக்குச் சென்று சேராமல் தடுக்க முடிந்ததாகக் காவல்துறை தெரிவித்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்