Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

21ஆம் நூற்றாண்டில் சிங்கப்பூர் எத்தகைய நோக்கங்களுடன் முன்னோக்கிச் செல்லவேண்டும் என்பதைப் பட்டியலிட்ட அறிக்கை

“அனைத்து சிங்கப்பூரர்களும் முக்கியம்; உறுதியான குடும்பங்கள்; அனைவருக்கும் வாய்ப்புகள்; சிங்கப்பூரர் என்ற பிணைப்பு; துடிப்பான குடிமக்கள்”. இந்த 5 அம்சங்களையும் கொண்ட அறிக்கை 1999இல் இன்றைய தினம், வெளியிடப்பட்டது.

வாசிப்புநேரம் -

24 ஏப்ரல் 1999

“அனைத்து சிங்கப்பூரர்களும் முக்கியம்; உறுதியான குடும்பங்கள்; அனைவருக்கும் வாய்ப்புகள்; சிங்கப்பூரர் என்ற பிணைப்பு; துடிப்பான குடிமக்கள்”. இந்த 5 அம்சங்களையும் கொண்ட அறிக்கை 1999இல் இன்றைய தினம், வெளியிடப்பட்டது.

நாடு முன்னெடுத்துச் செல்லவேண்டிய நோக்கங்களாக அவை அமைந்தன. அப்போதைய பிரதமர் திரு. கோ சோக் தோங் அதனை வெளியிட்டார்.

சிங்கப்பூர் 21 என்ற அந்த அறிக்கை, 21ஆம் நூற்றாண்டில் அடியெடுத்துவைக்கவிருந்த சிங்கப்பூர், எத்தகைய உணர்வுகளுடன் முன்னோக்கிச் செல்லவேண்டும் என்பதை விளக்கும் வகையில் அமைந்தது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்