Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

1 கிலோகிராம் மதிப்புள்ள செயற்கை கஞ்சா பறிமுதல், 8 பேர் கைது: மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு

குறைந்தது 1 கிலோகிராம் மதிப்புள்ள செயற்கை கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதில் 8 பேர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு இன்று (19 ஜூலை) தெரிவித்தது. 

வாசிப்புநேரம் -

குறைந்தது 1 கிலோகிராம் மதிப்புள்ள செயற்கை கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதில் 8 பேர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு இன்று (19 ஜூலை) தெரிவித்தது.

அந்த 8 சந்தேக நபர்களும் சிங்கப்பூரர்கள். அவர்கள் 25 வயதிலிருந்து 55 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என பிரிவு குறிப்பிட்டது.

புக்கிட் பாத்தோக்கில் போதைப்பொருள் கடத்திய 33 வயது நபரைப் பின்தொடர்ந்த அதிகாரிகள் மற்ற சந்தேக நபர்களையும் கைது செய்தனர்.

அதனைத் தொடர்ந்து மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு விசாரணை மேற்கொண்டு வருகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்