Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் உள்ளூர் அளவில் 832 பேருக்கு COVID-19 நோய்த்தொற்று

சிங்கப்பூரில் உள்ளூர் அளவில் புதிததாக 832 பேருக்கு COVID-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் உள்ளூர் அளவில் 832 பேருக்கு COVID-19 நோய்த்தொற்று

(படம்: Ooi Boon Keong/TODAY)

சிங்கப்பூரில் உள்ளூர் அளவில் புதிததாக 832 பேருக்கு COVID-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 77 பேர், வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிப்பவர்கள்.

சமூக அளவில் பாதிக்கப்பட்டவர்களில் 231 பேர், 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள்.

சிங்கப்பூரில் நேற்று மொத்தம் 837 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது.

அவர்களில் 5 பேர், வெளிநாட்டில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள்.

சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 73,131.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்