மறுபயனீட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தும் சென்னை அறநிறுவனம்
சென்னையில் 2015ஆம் ஆண்டு நேர்ந்த பெருவெள்ளம் மனிதநேயத்தை மேலோங்கச் செய்ததோடு மக்களைச் சுற்றுச்சூழலின் எதிர்காலத்தையும் எண்ணிப் பார்க்கச் செய்தது.
சென்னையில் 2015ஆம் ஆண்டு நேர்ந்த பெருவெள்ளம் மனிதநேயத்தை மேலோங்கச் செய்ததோடு மக்களைச் சுற்றுச்சூழலின் எதிர்காலத்தையும் எண்ணிப் பார்க்கச் செய்தது.
வெள்ளம் விட்டுச்சென்ற கழிவுகளின் அளவு, மறுநிர்மாணப் பணிகளைச் சிரமமாக்கியதே அதற்குக் காரணம்.
மறுபயனீட்டின் மூலம் இந்த நிலையைத் தவிர்த்திருக்கலாம் என்கிறது சென்னையில் இயங்கும் அறநிறுவனம் ஒன்று.