அன்றும் இன்றும்:இப்பொழுது திறன்பேசி விளையாட்டுகள் உள்ளன. முன்பெல்லாம்?
அந்தக் காலத்தில் பிள்ளைகள் விளையாட்டு மைதானமே கதி என்று இருப்பார்கள்.
அந்தக் காலத்தில் பிள்ளைகள் விளையாட்டு மைதானமே கதி என்று இருப்பார்கள்.
பெரும்பாலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் வித்தியாசமான விளையாட்டுகள் விளையாடப்பட்டன.
ஆண்கள், பெண்கள் அனைவரும் சேர்ந்து விளையாடுவார்கள்.
நொண்டி, கோலி, குதிரை சவாரி போன்ற பல விளையாட்டுகளை அவர்கள் ஒன்றுகூடி விளையாடியதாக நினைவு கூறுகிறார் முன்னாள் தேசிய ஒட்டப் பந்தய வீரர் திரு. சி. குணாளன்.