Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சாங்கி விமான நிலையத்தில் பயணப்பைகளைக் கையாளும் இடத்தில் கூடுதல் பாதுகாப்பு

பயணப்பைகள் கையாளப்படும் இடத்தில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சாங்கி விமான நிலையம் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

பயணப்பைகள் கையாளப்படும் இடத்தில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சாங்கி விமான நிலையம் தெரிவித்துள்ளது.

அந்த இடத்தில் கண்காணிப்புக் கேமராக்கள் கூடுதலாகப் பொருத்தப்படும் என்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்குக் கூடுதல் பயிற்சியளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

பயணப்பைகளைக் கையாளும் ஊழியர்களுக்குப் பணியில் கூடுதல் ஆதரவு வழங்கப்படும், கருத்துத் திரட்டுவது எளிதாக்கப்படும் என்று விமான நிலையம் கூறியது.

அதைத் தொடர்ந்து ஆடவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்