தெற்கிழக்காசியப் போட்டிகளில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்து கூடைப்பந்து விளையாடும் வாலிபர்
சிங்கப்பூரின் ஆண்கள் கூடைப்பந்து அணி, வரும் வியாழக்கிழமை போட்டிகளில் களமிறங்கவுள்ளது.
வாசிப்புநேரம் -
சிங்கப்பூரின் ஆண்கள் கூடைப்பந்து அணி, வரும் வியாழக்கிழமை போட்டிகளில் களமிறங்கவுள்ளது.
தென்கிழக்காசிய விளையாட்டுகளில் இந்த முறை தங்கம் வெல்லத் திட்டமிட்டுள்ளது சிங்கப்பூர் அணி.
இளம் வீரர்கள் பலரைக் கொண்ட அணியில் நால்வர் விளையாட்டுகளில் முதன்முறையாகப் பங்கேற்கின்றனர்.
அவர்களில் ஒருவரைச் சந்தித்தது 'செய்தி'.