பிடோக் ரெசர்வாயர் ரோட்டில் விபத்து - 5 பேர் மருத்துவமனையில்
பிடோக் ரெசர்வாயர் ரோட்டில் நேர்ந்த சாலை விபத்தைத் தொடர்ந்து 5 பேர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
பிடோக் ரெசர்வாயர் ரோட்டில் நேர்ந்த சாலை விபத்தைத் தொடர்ந்து 5 பேர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
CNAக்கு அனுப்பப்பட்ட படங்களில் ஒரு வாகனம் பக்கவாட்டில் கவிழ்ந்து கிடப்பது தெரிகிறது.
விபத்துக் குறித்து இன்று காலை சுமார் எட்டே கால் மணிக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.
5 பேர் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக அது கூறியது.