மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
மனோதிடம் இருந்தால் எந்தச் சூழ்நிலையையும் எளிதில் சமாளித்துவிடலாம் என்பதை அவ்வப்போது நினைவூட்டுகின்றனர் நம்மைச் சுற்றியிருக்கும் சிலர்.
மனோதிடம் இருந்தால் எந்தச் சூழ்நிலையையும் எளிதில் சமாளித்துவிடலாம் என்பதை அவ்வப்போது நினைவூட்டுகின்றனர் நம்மைச் சுற்றியிருக்கும் சிலர்.
விடாமுயற்சி, தன்னம்பிக்கை, மனந்தளராமை ஆகிய பண்புகளை வாழ்க்கையில் அவர்கள் வெளிப்படுத்துகின்றனர்.
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என வாழ்ந்து காட்டியவர்களில் அடுத்து நாம் சந்திக்கவிருக்கும் இளையரும் ஒருவர்.