வாசிப்புநேரம் -
இன்று உலக இரத்த தான தினம்.
சிங்கப்பூரில் தேவைப்படும் இரத்தத்தின் அளவு, இன்னும் பத்தாண்டில் ஏறக்குறைய இரு மடங்காக இருக்கும்.
தற்போது அது சுமார் 120,000 யூனிட்டாக உள்ளது.
ஒரு யூனிட் என்பது சுமார் 450 மில்லிலிட்டர்.
2030ஆம் ஆண்டில் 220,000 யூனிட் இரத்தத்தைப் பெறுவதே ஆணையத்தின் இலக்கு.
நன்கொடையாளர்களிடமிருந்து திரட்டப்படும் இரத்தம் தேவைப்படுவோருக்கு அப்படியே செலுத்தப்படுவதில்லை.
பல சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறது.