Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

போக்குவரத்துக் காவல்துறை அதிகாரியிடம் கையூட்டு கொடுக்க முயன்ற 73 வயது ஆடவருக்குச் சிறை

போக்குவரத்துக் காவல்துறை அதிகாரியிடம் கையூட்டு கொடுக்க முயன்ற 73 வயது ஆடவருக்குச் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளன.

வாசிப்புநேரம் -
போக்குவரத்துக் காவல்துறை அதிகாரியிடம் கையூட்டு கொடுக்க முயன்ற 73 வயது ஆடவருக்குச் சிறை

(படம்: CNA)


போக்குவரத்துக் காவல்துறை அதிகாரியிடம் கையூட்டு கொடுக்க முயன்ற 73 வயது ஆடவருக்குச் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளன.

வாகனத்தை வரம்பு மீறி வேகமாக ஓட்டியதால் திரு. பீட்டர் டாங்
(Peter Tang), போக்குவரத்து அதிகாரியால் நிறுத்தப்பட்டார்.

அப்போது திரு. டாங் அந்த அதிகாரியிடம் 100 வெள்ளி கையூட்டு கொடுக்க முற்பட்டிருக்கிறார்.

அது நிறைவேறாமல் போனதும் அவர் அந்த அதிகாரியைத் தள்ளியிருக்கிறார்.

டாங் புரிந்த குற்றங்களுக்கு 14 மாதச் சிறைத்தண்டனையும் 1,300 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டன.



 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்