அடுத்த மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் புக்கிட் பாஞ்சாங் LRT சேவை மீண்டும் தொடங்கும்
புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் சேவை அடுத்த மாதத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் மீண்டும் அதன் சேவையைத் தொடங்கும்.
புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் சேவை அடுத்த மாதத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் மீண்டும் அதன் சேவையைத் தொடங்கும்.
ஆனால் நிலையங்கள், தாமதமாகக் காலை 8 மணிக்குத்தான் திறக்கும்.
இம்மாதத்திலிருந்து அக்டோபர் மாதம் வரை நிலையங்கள் தாமதமாகத் திறக்கும். பராமரிப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற அது வழிவகுக்கும் என SMRT நிறுவனம் தெரிவித்தது.