Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

புக்கிட் பாஞ்சாங்கில் பிரதமர் பங்கேற்ற மாபெரும் பொங்கல் கொண்டாட்டம்

புக்கிட் பாஞ்சாங்கில் கோலாட்டம், மயிலாட்டம் ஆகிய தமிழர் பாரம்பரியக் கலைகளுடன பொங்கல் கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

வாசிப்புநேரம் -
புக்கிட் பாஞ்சாங்கில் பிரதமர் பங்கேற்ற மாபெரும் பொங்கல் கொண்டாட்டம்

(படங்கள்: பிரசன்னா கிருஷ்ணன்)

புக்கிட் பாஞ்சாங்கில் கோலாட்டம், மயிலாட்டம் ஆகிய தமிழர் பாரம்பரியக் கலைகளுடன பொங்கல் கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. புக்கிட் பாஞ்சாங் தொகுதியில் 13ஆவது ஆண்டாக நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியில் பிரதமர் லீ சியென் லூங் முதன்முறையாகக் கலந்துகொண்டார். 

குடியிருப்பாளர்களிடையே பிணைப்பை வலுப்படுத்துவது நிகழ்ச்சியின் நோக்கம்.

சிங்கப்பூரின் பல்லினச் சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் வண்ணம் பல்வேறு இனத்தினர் ஒன்றுசேர்ந்து பொங்கல் வைத்துக் கொண்டாடினர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்