புற்றுநோயாளிகளுக்கு வீட்டிற்கு அருகிலேயே சுகாதாரப் பராமரிப்புச் சேவைகள்
புற்றுநோயாளிகள் இனி தங்கள் வீட்டிற்கு அருகிலேயே சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
புற்றுநோயாளிகள் இனி தங்கள் வீட்டிற்கு அருகிலேயே சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
அத்தகைய சுமார் 800 பேர் 2017ஆம் ஆண்டு சுவா சூ காங், ஜூரோங் வெஸ்ட் வட்டாரங்களில் திறக்கப்பட்ட இரு சமூக மருந்தகங்களுக்குச் சென்று பயன்பெற்றுள்ளனர்.
ஒவ்வொரு மருந்தகத்திலும் புற்றுநோய் சிகிச்சையில் கைதேர்ந்த 2 தாதியர் பணியில் இருப்பர்.