Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஊழியர்களின் மின்னிலக்கத் திறன் மேம்பாட்டுக்கு $5 மில்லியன் ஒதுக்குகிறது CapitaLand

ஆசியாவின் ஆகப்பெரிய சொத்துச் சந்தை நிறுவனங்களில் ஒன்றான CapitaLand அதன் ஊழியர்களின் மின்னிலக்கத் திறன்களை மேம்படுத்துவதற்காக 5 மில்லியன் வெள்ளியை ஒதுக்கியுள்ளது.

வாசிப்புநேரம் -

ஆசியாவின் ஆகப்பெரிய சொத்துச் சந்தை நிறுவனங்களில் ஒன்றான CapitaLand அதன் ஊழியர்களின் மின்னிலக்கத் திறன்களை மேம்படுத்துவதற்காக 5 மில்லியன் வெள்ளியை ஒதுக்கியுள்ளது.

2020ஆம் ஆண்டு இறுதிக்குள் திட்டத்தை நிறைவேற்றுவது இலக்கு.

தொழிலாளர் இயக்கத்துடன் இணைந்து நிறுவனப் பயிற்சிக் குழு ஒன்றைவும் CapitaLand அண்மையில் அமைத்தது. 


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்