இளையர்களிடம் பாரம்பரியப் பழக்கவழக்கங்கள் தொடர வேண்டும் : சிங்கப்பூர்த் தமிழ்க் குடும்பங்கள்
நவீனத் தலைமுறையைச் சேர்ந்த இளையர்களிடமும் தமிழர்களின் பாரம்பரியப் பழக்கவழக்கங்கள் தொடர வேண்டும்.
வாசிப்புநேரம் -
நவீனத் தலைமுறையைச் சேர்ந்த இளையர்களிடமும் தமிழர்களின் பாரம்பரியப் பழக்கவழக்கங்கள் தொடர வேண்டும்.
தமிழ்ப் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கான பணிகளில், அவர்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த அம்சத்தில் அதிக அக்கறை காட்டுகின்றன இங்குள்ள சில குடும்பங்கள்.