Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

குடியிருப்புப் பேட்டைகளில் பாதுகாப்பை உறுதிசெய்யச் சுற்றுக்காவல் பணியில் ஈடுபடும் குடிமக்கள் குழு

குடியிருப்புப் பேட்டைகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்த Citizens on Patrol எனும் சுற்றுக்காவலில் ஈடுபடும் குடிமக்கள் திட்டம், பெரும் உதவியாக உள்ளது.

வாசிப்புநேரம் -

குடியிருப்புப் பேட்டைகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்த Citizens on Patrol எனும் சுற்றுக்காவலில் ஈடுபடும் குடிமக்கள் திட்டம், பெரும் உதவியாக உள்ளது.

அதற்கான குழுவில் இளையர்கள் இணைந்து செயல்பட முன்வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்கிறார் 15 ஆண்டாகத் திட்டத்தின்கீழ் சேவையாற்றி வரும் திரு. கணேசன் குழந்தை.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்