Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொங்கலுக்காக லிட்டில் இந்தியாவுக்கு வந்துவிட்டன மாடுகள்

லிட்டில் இந்தியாவின் பொங்கல் கொண்டாட்டங்களில் இன்றியமையாத ஓர் அம்சம், பொங்கல் சந்தைக்கு வரும் மாடுகள்.

வாசிப்புநேரம் -
பொங்கலுக்காக லிட்டில் இந்தியாவுக்கு வந்துவிட்டன மாடுகள்

(படம்: நித்திஷ்)

லிட்டில் இந்தியாவின் பொங்கல் கொண்டாட்டங்களில் இன்றியமையாத ஓர் அம்சம், பொங்கல் சந்தைக்கு வரும் மாடுகள்.

இவ்வாண்டும் பண்டிகைக்குச் சிறப்புச் சேர்க்கும் வகையில் இரண்டு பசு மாடுகளும் ஒரு கன்றும் கிளைவ் ஸ்ட்ரீட் கொட்டகையில் காட்சிக்கு நிறுத்தப்பட்டுள்ளன.

விக்னேஷ் பால் பண்னையிலிருந்து, மாடுகள் லிட்டில் இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டன.

15ஆம் தேதி, லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மரபுடைமைச் சங்கத்தின் மாட்டுப் பொங்கல் கொண்டாட்டங்கள் நேரடியாக Facebook வழி ஒளிபரப்பப்படும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்