Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வாரஇறுதியில் மூடப்படவிருக்கும் 5 ரயில் நிலையங்கள்

புதிய கான்பரா ரயில் நிலையத்தின் கட்டுமானத்தை முன்னிட்டு அடுத்த மூன்று நாள்களுக்குக் கட்டங்கட்டமாக ஐந்து ரயில் நிலையங்கள் மூடப்படும்

வாசிப்புநேரம் -
வாரஇறுதியில் மூடப்படவிருக்கும் 5 ரயில் நிலையங்கள்

(படம்: செய்தி)

சிங்கப்பூர்: புதிய கான்பரா ரயில் நிலையத்தின் கட்டுமானத்தை முன்னிட்டு அடுத்த மூன்று நாள்களுக்குக் கட்டங்கட்டமாக ஐந்து ரயில் நிலையங்கள் மூடப்படும்.

அட்மிரல்டி, செம்பாவாங், யீஷுன், காத்திப், இயோ சு காங் நிலையங்கள் கட்டங்கட்டமாக மூடப்படும்.

மூடப்படும் நிலையங்கள்:
மே 18-மே 19 : அட்மிரல்டி, செம்பாவாங்
மே 20 : அட்மிரல்டி, செம்பாவாங், யீஷுன், காத்திப், இயோ சு காங்

செவ்வாய்க்கிழமை (மே 21) ஐந்து நிலையங்களும் வழக்கமான சேவைகளைத் தொடரும்.

நிலத்துக்கு மேல் ரயில் நடைமேடைக்கு நேரடிப் பாதையைக் கொண்ட முதல் நிலையமாகக் கான்பரா நிலையம் அமையும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்