Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

போதைப்பொருள் தொடர்பில் கைதான 17 வயது சந்தேக நபர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம்... அதிகாரிகளிடம் விசாரணை

மத்திய போதைப் பெருள் ஒழிப்புப் பிரிவு, 17 வயது சந்தேக நபர் ஒருவரை அதன்  அதிகாரிகள்  கைதுசெய்த விதம், விசாரித்த விதம் குறித்துப் புலன்விசாரணை மேற்கொண்டுள்ளது.

வாசிப்புநேரம் -

மத்திய போதைப் பெருள் ஒழிப்புப் பிரிவு, 17 வயது சந்தேக நபர் ஒருவரை அதன் அதிகாரிகள் கைதுசெய்த விதம், விசாரித்த விதம் குறித்துப் புலன்விசாரணை மேற்கொண்டுள்ளது.

போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கிய அந்தச் சந்தேக நபர், தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது.

மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு நடத்தும் விசாரணை இம்மாத இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விசாரணையின் முடிவுகளை உள்துறை அமைச்சு பின்னர் வெளியிட எண்ணியிருப்பதாக மத்திய போதைப் பெருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது.

விசாரணையைத் தொடர்ந்து, தேவைக்கேற்ப, உள்துறை அமைச்சு தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்