Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கோயிலில் சீனப் புத்தாண்டு

உலகின் பல பகுதிகளில் பல்வேறு இனத்தவர் ஒன்றுசேர்ந்து பண்டிகைகளைக் கொண்டாடுவது அரிதான ஒன்று.

வாசிப்புநேரம் -

உலகின் பல பகுதிகளில் பல்வேறு இனத்தவர் ஒன்றுசேர்ந்து பண்டிகைகளைக் கொண்டாடுவது அரிதான ஒன்று.

அந்த வகையில் சிங்கப்பூர் வித்தியாசமான ஒரு நாடு எனப் பிரமதர் அலுவலக அமைச்சர் சான் சுன் சிங் கூறியுள்ளார். இன, சமய, மொழி வேறுபாட்டைத் தாண்டி சிங்கப்பூரர்கள் மிகவும் ஒற்றுமையுடன் வாழ்வதாக அவர் குறிப்பிட்டார்.

டேங்க் ரோடு ஸ்ரீ தெண்டாயுதபாணி ஆலய நிர்வாகக் குழு ஏற்பாடு செய்திருந்த சீனப் புத்தாண்டுக் கொண்டாட்ட விருந்து நிகழ்ச்சியின்போது திரு சான் அவ்வாறு சொன்னார்.

மேல்விவரங்கள்... இன்றிரவு 8.30 செய்தியில்!


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்