சிங்கப்பூரில் மேலும் 6 பேர் COVID-19 தொற்றால் மரணம் - அனைவரும் 60 வயதைத் தாண்டியவர்கள்
சிங்கப்பூரில் மேலும் 6 பேர் கிருமித்தொற்றால் மாண்டனர்.
வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் மேலும் 6 பேர் கிருமித்தொற்றால் மாண்டனர்.
அவர்கள் 60 வயதுக்கும் 83 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
அவர்களில் ஒருவருக்குத் தடுப்பூசி போடப்படவில்லை.
அவரைத் தவிர, மற்ற ஐவருக்கு வேறு உடல்நலப் பிரச்சினைகள் இருந்ததாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
சிங்கப்பூரில் COVID-19 நோய்த்தொற்றால் மாண்டோர் எண்ணிக்கை 676 ஆனது.