Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் மேலும் 6 பேர் COVID-19 தொற்றால் மரணம் - அனைவரும் 60 வயதைத் தாண்டியவர்கள்

சிங்கப்பூரில் மேலும் 6 பேர் கிருமித்தொற்றால் மாண்டனர்.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் மேலும் 6 பேர் COVID-19 தொற்றால் மரணம் - அனைவரும் 60 வயதைத் தாண்டியவர்கள்

(கோப்புப் படம்: Calvin Oh)

சிங்கப்பூரில் மேலும் 6 பேர் கிருமித்தொற்றால் மாண்டனர்.

அவர்கள் 60 வயதுக்கும் 83 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

அவர்களில் ஒருவருக்குத் தடுப்பூசி போடப்படவில்லை.

அவரைத் தவிர, மற்ற ஐவருக்கு வேறு உடல்நலப் பிரச்சினைகள் இருந்ததாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

சிங்கப்பூரில் COVID-19 நோய்த்தொற்றால் மாண்டோர் எண்ணிக்கை 676 ஆனது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்