Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் COVID-19 நோய்த்தொற்றால் மேலும் 6 பேர் மரணம்- மரண எண்ணிக்கை 300-ஆனது

சிங்கப்பூரில் COVID-19 நோய்த்தொற்றால் மேலும் 6 பேர் மரணம்- மரண எண்ணிக்கை 300-ஆனது

வாசிப்புநேரம் -


சிங்கப்பூரில் COVID-19 நோய்த்தொற்றால் மேலும் 6 பேர் மாண்டனர்.

அவர்களில் 2 பேர் ஆண்கள், 4 பேர் பெண்கள்.

மாண்டவர்கள் 61 வயதுக்கும் 91 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

அவர்களில் 4 பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள்.

மற்ற இருவரும் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்.

மாண்ட 6 பேருக்கும் ஏற்கனவே மருத்துவப் பிரச்சினைகள் இருந்ததாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் மாண்டோர் மொத்த எண்ணிக்கை 300 ஆக உள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்