Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

Crisis Centre அமைப்புக்கு நிதி திரட்ட தற்காலிகத் தடை

சிங்கப்பூரின் Crisis Centre அமைப்பு நிதித்திரட்டுக் கோரிக்கைகளை விடுப்பதற்கு எதிராக அறநிதி ஆணையர் ஆறு மாதத் தடை விதித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
Crisis Centre அமைப்புக்கு நிதி திரட்ட தற்காலிகத் தடை

(படம்: CNA)

சிங்கப்பூரின் Crisis Centre அமைப்பு நிதித்திரட்டுக் கோரிக்கைகளை விடுப்பதற்கு எதிராக அறநிதி ஆணையர் ஆறு மாதத் தடை விதித்துள்ளார்.

அறநிதிகளுக்கான சட்டத்தின்கீழ் விதிக்கப்பட்ட அந்தத் தடை இன்றிலிருந்து (ஆகஸ்ட் 15) தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆதரவற்ற ஆண்களுக்கு உதவும் Crisis Centre, நிதியை நிர்வகிக்கும் விதம் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

தடை விதிக்கப்பட்டுள்ள காலத்தில் அமைப்பு தொடர்ந்து வழக்கம்போல இயங்கும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்