Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சுய-உதவிக் குழுக்கள் ஒத்துழைப்பதால் புத்தாக்கச் சிந்தனைகள் உருவாகும்: அதிபர் ஹலிமா

சுய-உதவிக் குழுக்கள் ஒன்றாகச் செயல்படுவதால் புத்தாக்கச் சிந்தனைகள் உருவாகும் என்று அதிபர் ஹலிமா யக்கோப் கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -

சுய-உதவிக் குழுக்கள் ஒன்றாகச் செயல்படுவதால் புத்தாக்கச் சிந்தனைகள் உருவாகும் என்று அதிபர் ஹலிமா யக்கோப் கூறியுள்ளார்.

சமூகத்துடன் தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்ளும் முயற்சியின் ஒரு பகுதியாக, அவர் இன்று சிண்டா வளாகத்திற்குச் சென்றிருந்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்