சுய-உதவிக் குழுக்கள் ஒத்துழைப்பதால் புத்தாக்கச் சிந்தனைகள் உருவாகும்: அதிபர் ஹலிமா
சுய-உதவிக் குழுக்கள் ஒன்றாகச் செயல்படுவதால் புத்தாக்கச் சிந்தனைகள் உருவாகும் என்று அதிபர் ஹலிமா யக்கோப் கூறியுள்ளார்.
வாசிப்புநேரம் -
சுய-உதவிக் குழுக்கள் ஒன்றாகச் செயல்படுவதால் புத்தாக்கச் சிந்தனைகள் உருவாகும் என்று அதிபர் ஹலிமா யக்கோப் கூறியுள்ளார்.
சமூகத்துடன் தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்ளும் முயற்சியின் ஒரு பகுதியாக, அவர் இன்று சிண்டா வளாகத்திற்குச் சென்றிருந்தார்.