COVID-19க்கு எதிராக அயராது உழைத்ததற்காகத் தாதியருக்கு நன்றி தெரிவித்தார் துணைப் பிரதமர் ஹெங்
துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட், கிருமிப்பரவலுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் நின்று அயராது உழைத்ததற்காகத் தாதியருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட், கிருமிப்பரவலுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் நின்று அயராது உழைத்ததற்காகத் தாதியருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தாதியரின் அர்ப்பணிப்பு உணர்வையும் எந்நேரமும் நோயாளிகளுக்கு உதவ முன்வரும் அவர்களின் தன்னலமற்ற சேவையையும் அவர் பாராட்டினார்.
இன்று தாதியர் தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டுத் திரு ஹெங் அவர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.