Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மூத்தோரின் மனநலத்தைப் பாதுகாக்கப் புதிய முயற்சிகளை எடுக்கும் பராமரிப்பு நிலையங்கள்

மூத்தோரின் மனநலத்தைப் பாதுகாக்கப் புதிய முயற்சிகளை எடுக்கும் பராமரிப்பு நிலையங்கள்

வாசிப்புநேரம் -

இன்றைய சூழலில் பராமரிப்பு நிலையங்களில் வசிக்கும் மூத்தோரின் மனநலத்தைப் பாதுகாப்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.

அதற்காகப் பல்வேறு பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர் பராமரிப்பு நிலைய ஊழியர்கள்.

இம்மாத இறுதிவரை வருகையாளர்களுக்கு அனுமதி இல்லாததால் அத்தகைய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்