பொறியிலாளர்களைத் தொழில்முனைவோராக மாற்ற உதவும் திட்டம்
பொறியிலாளர்களைத் தொழில்முனைவோராக மாற்ற உதவும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பொறியிலாளர்களைத் தொழில்முனைவோராக மாற்ற உதவும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பொறியியலாளர் கழகத்தின் வருடாந்தர இரவு விருந்தில் அத்திட்டம் அறிமுகம் கண்டது.
திட்டத்தின்வை இன்னும் அதிகமான திறனாளர்கள் பொறியியல் துறையைத் தங்கள் வாழ்க்கைப் பாதையாகத் தெரிவு செய்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த ஈராண்டுகளில், நவீனத் தொழில்நுட்பங்களைத் தயாரிக்கும் 20 நிறுவனங்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்படும்.
அந்த நிறுவனங்கள் தங்கள் வர்த்தகத்தைப் பெருக்கவும், அவற்றின் தயாரிப்புகளை ஓராண்டுக்குள் சந்தைப்படுத்தவும் திட்டம் பெரிதும் உதவும்.