Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தடுப்பூசி போட்டுக்கொண்ட மேலும் அதிகமான இல்லப் பணிப்பெண்களை வரவழைக்க ஏற்பாடு

தடுப்பூசி போட்டுக்கொண்ட மேலும் அதிகமான இல்லப் பணிப்பெண்களை சிங்கப்பூருக்கு வரவழைக்க ஏற்பாடு செய்யப்படுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

தடுப்பூசி போட்டுக்கொண்ட மேலும் அதிகமான இல்லப் பணிப்பெண்களை சிங்கப்பூருக்கு வரவழைக்க ஏற்பாடு செய்யப்படுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பணிப்பெண் சேவைகளை அவசரமாக நாடும் சிங்கப்பூர்க் குடும்பங்களின் தேவைகளைப் பூர்த்திசெய்ய அந்நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறப்பட்டது.

அதன் வழி, சிங்கப்பூரில் குடும்பங்கள் எதிர்நோக்கும் நெருக்கடி குறையும் என்று தெரிவிக்கப்பட்டது.

பல குடும்பங்களுக்கு வீட்டு வேலைகளிலும், பராமரிப்பு வழங்குவதிலும் உதவி தேவைப்படுகிறது.

தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களும், மாணவர்களும் அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து சிங்கப்பூர் வரமுடியும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்