Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

Ferrari கார் ஓட்டுநர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதை ஒப்புக்கொண்டார்

ஷி கா யீ  சென்ற ஆண்டு ஜனவரி மாத இறுதியில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினார்.

வாசிப்புநேரம் -
Ferrari கார் ஓட்டுநர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதை ஒப்புக்கொண்டார்

(படம்:Lydia Lam)

ஈராண்டுக்கு முன்னர் ஆர்ச்சர்ட் ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக Ferrari காரை நிறுத்தியதைச் சென்ற மாதம் ஒப்புக்கொண்ட ஷி கா யீ, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதையும், மேலும் 2 குற்றச்சாட்டுகளையும் இன்று ஒப்புக்கொண்டார்.

சென்ற ஆண்டு ஜனவரி மாத இறுதியில் மது அருந்திவிட்டு அவர் வாகனம் ஓட்டினார்.

2015ஆம் ஆண்டில், ஓர் ஆடவரைப் பாரந்தூக்கியில் அடைத்துவைத்தது, அண்டை வீட்டாரை இடிக்கும் வகையில் காரை பொறுப்பின்றி ஓட்டியது ஆகியவை மற்ற 2 குற்றச்சாட்டுகள்.

73 வயது ஷி, அந்த 3 குற்றச்சாட்டுகளின் தொடர்பில், இம்மாதப் பிற்பகுதியில் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்