கேலாங் சிராயில் இன்று மாலை நோன்புக்கால ஒளியூட்டு!
கேலாங் சிராயில், இன்று மாலை நோன்புப் பெருநாளுக்கான ஒளியூட்டு இடம்பெறவுள்ளது.
கேலாங் சிராயில், இன்று மாலை நோன்புப் பெருநாளுக்கான ஒளியூட்டு இடம்பெறவுள்ளது.
ரமலான் நோன்பு மாதத்தை வரவேற்க, கேலாங் சிராய் சாலைகள் வண்ணமயமான விளக்குகளால் அலங்கரிக்கப்படும்.
நோய்ப்பரவல் சூழலில் முஸ்லிம்கள் இரண்டாவது ஆண்டாக, நோன்பு நோற்றுப் பெருநாள் கொண்டாட இருக்கின்றனர்.
கூட்ட நெரிசலைத் தவிர்க்க இம்முறையும், நோன்புப் பெருநாளுக்கான சந்தைக்கு ஏற்பாடு செய்யப்படவில்லை என்று Wisma Geylang Serai குழு தெரிவித்துள்ளது.
அனைவரின் பாதுகாப்பையும் உறுதிசெய்ய, உரிய வழிமுறைகள் பின்பற்றப்படுவதாகவும் அது கூறியது.