Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தங்கும் விடுதிகளில் கிருமிப்பரவல் மோசமடையத் தொடங்கியபோது வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய காவல்துறை அதிகாரி

வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் COVID-19 சூழலுக்கிடையே பணிபுரிந்த உள்துறை அமைச்சு அதிகாரிகள் வேறு பிரிவுகளுக்கு மாற்றம் 

வாசிப்புநேரம் -

வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில், COVID-19 சூழலுக்கிடையே பணிபுரிந்த 1,100க்கும் அதிகமான உள்துறை அமைச்சு அதிகாரிகளின் பொறுப்புகள் வேறொரு பிரிவுக்கு மாற்றிவிடப்பட்டுள்ளன.

மனிதவள அமைச்சுக்குக்கீழ் செயல்படவிருக்கும் ACE எனும் பிரிவு, அமைப்புகளுக்கு இடையிலான பணிக்குழுவின் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும்.
  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்