தங்கும் விடுதிகளில் கிருமிப்பரவல் மோசமடையத் தொடங்கியபோது வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய காவல்துறை அதிகாரி
வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் COVID-19 சூழலுக்கிடையே பணிபுரிந்த உள்துறை அமைச்சு அதிகாரிகள் வேறு பிரிவுகளுக்கு மாற்றம்
வாசிப்புநேரம் -
வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில், COVID-19 சூழலுக்கிடையே பணிபுரிந்த 1,100க்கும் அதிகமான உள்துறை அமைச்சு அதிகாரிகளின் பொறுப்புகள் வேறொரு பிரிவுக்கு மாற்றிவிடப்பட்டுள்ளன.
மனிதவள அமைச்சுக்குக்கீழ் செயல்படவிருக்கும் ACE எனும் பிரிவு, அமைப்புகளுக்கு இடையிலான பணிக்குழுவின் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும்.