Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

COVID-19 நோயாளிகளின் மன ரீதியான பாதிப்புகளைக் களைய முயலும் மருத்துவமனைகள்

COVID-19 நோயாளிகளின் மன ரீதியான பாதிப்புகளைக் களைய முயலும் மருத்துவமனைகள்

வாசிப்புநேரம் -

கொரோனா கிருமித்தொற்றுக்கு ஆளானவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதுடன், மன ரீதியான பாதிப்புகளைக் களையவும், மருத்துவமனைகள் முயன்று வருகின்றன.

அலெக்சாண்டிரா மருத்துவமனை, Alex H.E.A.L. எனும் தொண்டூழியத் திட்டத்தின் மூலம் நோயாளிகளுக்குத் துணைபுரிந்து வருகிறது. 


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்