Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நிறுவனங்களின் மனிதவள அமைப்புகளை மேம்படுத்த கூடுதல் ஆதரவு

நிறுவனங்களின் மனிதவள அமைப்புகளை மேம்படுத்த கூடுதல் ஆதரவு வழங்கப்படுகிறது.

வாசிப்புநேரம் -

நிறுவனங்களின் மனிதவள அமைப்புகளை மேம்படுத்த கூடுதல் ஆதரவு வழங்கப்படுகிறது.

மனிதவளத் தொழில்நுட்ப உருமாற்றத் திட்டத்தின்கீழ் சுமார் 250 ஊழியர்கள், அதாவது 50 நிறுவனங்கள் பலன் பெறலாம்.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கிய அதன் முன்னோடித் திட்டத்தில் 10 நிறுவனங்கள் பங்கேற்றன.

அதன்கீழ், வேலைகளை வடிவமைப்பதற்கான ஆலோசனைச் சேவைகளைப் பெற, வர்த்தகங்கள் 30,000 வெள்ளி வரை நிதியுதவி பெறலாம்.

வேலையிடங்களுக்கு ஏற்ப அமைக்கப்படும் வெவ்வேறு தொழில்நுட்ப அம்சங்களைப் பயன்படுத்த, மனிதவளத்துறை நிபுணர்களுக்கு அது உதவியாக இருக்கும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்