Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இந்திய மரபுடைமை நிலையத்தில் களைகட்டும் பொங்கல் நிகழ்ச்சிகள்

சிறுதானியங்களைக் கொண்டு பொங்கல் சமைப்பது, குடியிருப்புப் பேட்டைகளில் அறுவடை செய்வது, இயற்கையான சாயங்களைக் கொண்டு வண்ணம் தீட்டுவது.

வாசிப்புநேரம் -

சிறுதானியங்களைக் கொண்டு பொங்கல் சமைப்பது, குடியிருப்புப் பேட்டைகளில் அறுவடை செய்வது, இயற்கையான சாயங்களைக் கொண்டு வண்ணம் தீட்டுவது.

இவைபோன்ற பலவிதமான நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது இந்திய மரபுடைமை நிலையம்.

பொங்கல் பண்டிகையையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு நிகழ்ச்சிகள் வரும் 18ஆம் தேதியும் நடைபெறுகின்றன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்