இந்திய மரபுடைமை நிலையத்தில் பொங்கலைப் பற்றிய கற்றல் பயணம்
உழவர் திருநாளாம் பொங்கலைக் கொண்டாடும் வகையில், இந்திய மரபுடைமை நிலையம் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
வாசிப்புநேரம் -
உழவர் திருநாளாம் பொங்கலைக் கொண்டாடும் வகையில், இந்திய மரபுடைமை நிலையம் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்தியர்கள் மட்டுமல்லாமல், மற்றவர்களும் பொங்கல் பற்றித் தெரிந்துகொள்வதற்கு நிகழ்ச்சி வகைசெய்கிறது.