Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அடுத்த தலைமுறைக்குக் கவிதைகளின் முக்கியத்துவத்தைக் கொண்டுசேர்க்க எண்ணும் ஜாமியா சிங்கப்பூர் அமைப்பின் 'இணக்கம்' கவிதைப் புத்தகம்

ஜாமியா சிங்கப்பூர் அமைப்பு, 'இணக்கம்' எனும் கவிதை நூலை வெளியிட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

ஜாமியா சிங்கப்பூர் அமைப்பு, 'இணக்கம்' எனும் கவிதை நூலை வெளியிட்டுள்ளது.

இணையம் வழி நடத்தப்பட்ட அந்த அறிமுக நிகழ்ச்சியில், சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

நவீன இலக்கியம் அதிகரித்து வரும் இந்தக் காலக்கட்டத்தில், தாம் எழுதிய கவிதை மூலம் அடுத்த தலைமுறைக்குக் கவிதைகளின் முக்கியத்துவத்தைக் கொண்டுசேர்க்க நினைத்தார் நூலாசிரியர்.

மேலும் அறிந்தது 'செய்தி'.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்