Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இந்தியர்கள், குறிப்பிட்ட உணவுமுறையைப் பின்பற்றுவதன் மூலம் நீரிழிவைத் தடுக்கும் சாத்தியம் ஆராயப்படுகிறது

இந்தியர்கள், குறிப்பிட்ட உணவுமுறையைப் பின்பற்றுவதன் மூலம் நீரிழிவைத் தடுக்கும் சாத்தியம் ஆராயப்படுகிறது

வாசிப்புநேரம் -

இந்தியர்கள், குறிப்பிட்ட உணவுமுறையைப் பின்பற்றுவதன் மூலம் நீரிழிவு ஏற்படுவதைத் தடுக்கும் சாத்தியத்தை சிங்கப்பூர் மருத்துவ அறிவியல் நிலையம் ஆராய்ந்து வருகிறது.

நீரிழிவுப் பிரச்சினை ஏற்படக்கூடிய நிலையில் இருக்கும் இந்தியர்களிடம் அதற்கான ஆய்வு தற்போது மேற்கொள்ளப்படுகிறது.

நீரிழிவு ஏற்படுவதற்கான காரணிகளை முன்கூட்டியே கண்டறிந்து கையாண்டால், அதை வருமுன் காப்பது சாத்தியமா என்பது ஆராயப்படுகிறது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்