Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர்த் தொழில்முனைவர்கள் புத்தாக்க முயற்சிகளை மேற்கொள்ள புதுச்சேரி ஓர் உகந்த இடம்: புதுச்சேரி முதலமைச்சர்

சிங்கப்பூரில் வளர்ந்துவரும் தொழில்முனைவர்கள்,  புத்தாக்க முயற்சிகளை மேற்கொள்வதற்குப் புதுச்சேரி ஓர் உகந்த இடமாக இருக்கும் என்று மாநில முதலமைச்சர் வே. நாராயணசாமி கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் வளர்ந்துவரும் தொழில்முனைவர்கள்,  புத்தாக்க முயற்சிகளை மேற்கொள்வதற்குப் புதுச்சேரி ஓர் உகந்த இடமாக இருக்கும் என்று மாநில முதலமைச்சர் வே. நாராயணசாமி கூறியுள்ளார்.

பல்வேறு தொழில்துறைகளில் சிங்கப்பூருடன் இணைந்து பணியாற்ற ஆர்வத்துடன் இருப்பதாக அவர் சொன்னார்.

சிங்கப்பூருக்கு 4 நாள் பயணம் மேற்கொண்டுள்ள அவர், இங்குள்ள சில நிறுவனங்களையும் அமைப்புகளையும் சந்தித்தார்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்