ஜாமியா சிங்கப்பூர் அமைப்பு வழங்கிய விருதைப் பெற்ற தாயார்
குடும்பத்தைச் சிறப்பாக வழிநடத்தி, வேலை செய்துகொண்டே படிப்பையும் தொடர்ந்து, தொண்டூழியத்தில் ஈடுபட்ட இளம் தாயார் ஒருவர் பாராட்டப்பட்டுள்ளார்.
வாசிப்புநேரம் -
குடும்பத்தைச் சிறப்பாக வழிநடத்தி, வேலை செய்துகொண்டே படிப்பையும் தொடர்ந்து, தொண்டூழியத்தில் ஈடுபட்ட இளம் தாயார் ஒருவர் பாராட்டப்பட்டுள்ளார்.
ஜாமியா சிங்கப்பூர் அமைப்பு வழங்கிய விருதைப் பெற்ற அந்த அன்னை திருமதி பெரிய நாயகி.