ஜொகூரிலிருந்து சிங்கப்பூருக்குப் வரும் பேருந்துச் சேவைகளில் 3 மணிநேரம் தாமதம்
ஜொகூரிலிருந்து சிங்கப்பூருக்குப் வரும் பேருந்துச் சேவைகளில் 3 மணிநேரம் தாமதம்
ஜொகூரிலிருந்து சிங்கப்பூருக்குப் வரும் பேருந்துச் சேவைகளில் 3 மணிநேரம் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
ஜொகூர் சுங்கச் சாவடியில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் அந்தத் தாமதம் ஏற்பட்டுள்ளதாக, CNA தெரிவித்தது.
ஒன்பதரை மணிக்குப் புறப்பட வேண்டிய பேருந்து, நண்பகல் 12 மணி வாக்கில் புறப்படும் என்று ஒரு பயணியிடம் கூறப்பட்டதாத் தெரிகிறது.